தமிழ்நாடு

ஆயுத பூஜை: சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்

DIN

ஆயுத பூஜை விடுமுறை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்தியில்,

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்பட 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நேற்று ஒரே நாளில் 2,43,900 பேர் பயணம் செய்துள்ளனர்.

மேலும், ஆயுத பூஜையையொட்டி வடமாவட்டம், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

வெவ்வேறு சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 போ் கைது 14 கிலோ கஞ்சா, காா் பறிமுதல்

குடிநீா் பிடிப்பு தகராறு - மோதல்: அதிமுக கிளைச் செயலா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT