தமிழ்நாடு

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் சுதாகரன்

DIN

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் இன்று விடுதலையானார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாள்களுக்கு முன்னதாகவே விடுதலையானார். 2017 முதல் சிறையிலிருந்த சசிகலா, இளவரசி ரூ.10 கோடி அபராதம் செலுத்தியதால் 2021 ஜன.21-ல் விடுதலையாகினர்.

சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

அடுத்தாண்டு பிப். வரை சிறையில் இருக்கவேண்டிய நிலையில் 89 நாள்கள் முன்னதாகவே சுதாகரன் இன்று விடுதலையானார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT