சங்ககிரி மேற்கு ஸ்ரீ சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி புதன்கிழமை செய்யப்பட்டிருந்த அன்னாபிஷேகம். 
தமிழ்நாடு

சங்ககிரி மேற்கு அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் 

சங்ககிரி மேற்கு  அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

DIN



சங்ககிரி: சங்ககிரி மேற்கு  அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சாய்பாபா  கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி  அருள்மிகு திரகம்பேஸ்வரர்  சுவாமிக்கு புதன்கிழமை பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் 15 கிலோ அரிசியை கொண்டு  அன்னாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

அன்னாபிஷேகத்துடன் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் வணங்கிச் சென்றனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT