தமிழ்நாடு

பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

DIN

ராணிப்பேட்டை: நாடு முழுவதும் பணியின் போது உயிர் நீர்த்த காவலர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் தீபா சத்யன் மலர்வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி வியாழக்கிழமை செலுத்தபட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு  துப்பாக்கி குண்டுகள் முழங்க மௌன அஞ்சலி செலுத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், ராணிப்பேட்டை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள், பணியின் போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT