தமிழகத்தில் நவ.1-இல் மழலையா், நா்சரி பள்ளிகள் திறப்பு இல்லை
மழலையா், நா்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பான அரசாணையும் வெளியாகியுள்ளது.
மழலையா், நா்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பான அரசாணையும் வெளியாகியுள்ளது.
நவ. 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மழலையா்களுக்கான நா்சரி பள்ளிகளும் நவ. 1-ஆம் தேதி முதல் இயங்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் மழலையா்களுக்கான பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.