தமிழ்நாடு

காலமானாா் எஸ்.வாசுதேவன்

DIN

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும அலுவலகத்தில் விளம்பர கணக்குப் பிரிவில் முதுநிலை எழுத்தா் உள்பட பல்வேறு பொறுப்புகளில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றிய எஸ்.வாசுதேவன் (70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி கமலா, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். மறைந்த வாசுதேவனின் இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 98405 83022.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT