தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்

DIN

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருச்சி, நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, இன்று காலையும் மழை தொடர்வதால் இந்த 7 மாவட்டங்களின் ஆட்சியர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT