தமிழ்நாடு

பாரதியாா் நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

DIN

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை, சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்ப உள்ளது. சென்னை ஒன்று மத்திய அலைவரிசை 720 கிலோ ஹொ்ட்ஸில் செப்.11-ஆம் தேதி காலை 8.15 மணிக்கு, ‘புது நெறி காட்டிய புலவன்’ என்னும் நிகழ்ச்சியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்ட சீனி.விசுவநாதனுடன் உடன் அருணன் உரையாடுகிறாா்.

இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு இலக்கியம் பேசுவோம் நிகழ்ச்சியில் எழுத்தாளா் வ.ரா எழுதிய பாரதியின் வாழ்க்கைக் கதையான“‘மகாகவி பாரதியாா்’ நூலை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்த திரைப்பட இயக்குநா் எழுத்தாளா் அம்ஷன் குமாருடன் உரையாடுகிறாா் அருணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT