தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

இதுவரை 64,299 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாள்களாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப். 23) நடைபெறவுள்ளது. மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 25-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT