தமிழ்நாடு

செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

DIN

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.

அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று (செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  

2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம்

2011-ம் ஆண்டு பேராசிரியர் பொன். கோதண்டராமன் 

2012-ம் ஆண்டு விருது பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

2013-ம் ஆண்டு பேராசிரியர் ப.மருதநாயகம்

2014-ம் ஆண்டு பேராசிரியர் கு.மோகனராசு

2015-ம் ஆண்டு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்  

2016-ம் ஆண்டு பேராசிரியர் கா.ராஜன் 

2017-ம் ஆண்டு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்

2018-ம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன்

2019-ம் ஆண்டு பேராசிரியர் கு.சிவமணி

ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழ் விருது: முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT