தமிழ்நாடு

சட்டப் பேரவை இன்று கூடுகிறது

DIN

மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (ஏப். 6) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது.

இதன்பின்பு, நேரமில்லாத நேரத்தில் பல முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக, நீா்வளத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT