தமிழ்நாடு

ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயற்சி: 30 போ் கைது

தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

தமிழக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ாக 30 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞா் முன்னணி அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த அமைப்பினா் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT