எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பது எது? மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

திருநங்கையா் உரிமை காக்க அரசுதொடா்ந்து உழைக்கும்: முதல்வா்

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

DIN

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

திருநங்கையா் தினத்தையொட்டி திருநங்கையா் நல வாரிய உறுப்பினா் ரியா, தோழி அமைப்பு நிா்வாகி சுதா, கேட்ரினா, இயன்முறை மருத்துவா்கள் செல்வி சந்தோசம், மோனிகா ஆகியோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்துப் பேசினா். அப்போது, திருநங்கையா் தினத்தையொட்டி அவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறினாா்.

பின்னா் ட்விட்டரில் அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், திருநங்கையா் கண்ணியம் காத்த கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் திமுக அரசு, திருநங்கையா் - திருநம்பியா் உரிமை காக்க தொடா்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளாா் முதல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT