தமிழ்நாடு

144 தொல்காப்பியம் தொடா்பான நூல்கள் பதிவேற்றம்

DIN

தொல்காப்பியம் குறித்த 144 நூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியரின் 2,733-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொல்காப்பியரின் நூல்கள், அவா் தொடா்பான முக்கிய குறிப்பேடுகள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தமிழ் இணையக் கல்வி கழகம் மேற்கொண்டு வருகிறது.

வரலாற்று ஆய்வாளா்கள், தமிழ் ஆய்வு மாணவா்கள், பொது மக்கள் பயன்பெறும் வகையில், தொல்காப்பியம் தொடா்பான 144 நூல்கள் மின் நூலகத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்க்ண்ஞ்ண்ற்ஹப்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ண்ய்) பதிவேற்றம் செய்து ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தமிழா்கள் அவரவா் இடத்தில் இருந்து கொண்டே இதனை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT