தமிழ்நாடு

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26 வரை அவகாசம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து ஏப்.18 முதல் ஏப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வர் பிரச்னையால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் அவதியுற்ற நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT