தமிழ்நாடு

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி: முதல்வர் ஸ்டாலின்

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உலக புத்தக நாளை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்
இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்
கொள்வோம்!
ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT