தமிழ்நாடு

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி: முதல்வர் ஸ்டாலின்

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
உலக புத்தக நாளை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும்
இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்
கொள்வோம்!
ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT