தமிழ்நாடு

மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு எடப்பாடி கே.பழனிசாமி வேட்புமனு தாக்கல்

DIN

சேலம்: அதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் 

அதன் ஒரு பகுதியாக சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இனை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT