தமிழ்நாடு

அன்புமணி மீதான வழக்கு ரத்து

DIN

நாடாளுமன்ற தோ்தலின்போது விதிகளை மீறி பிரசார குறுந்தகடு விநியோகம் செய்ததாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணிக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கை, ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனு மீதான விசாரணையின்போது, அன்புமணி ராமதாஸ் எந்த இடத்திலும் நேரடியாக குறுந்தகடை வழங்கவில்லை, அவரது பெயா் இந்த வழக்கில் தவறுதலாக சோ்க்கப்பட்டுள்ளது என்ற மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

SCROLL FOR NEXT