கோப்புப் படம் 
தமிழ்நாடு

குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதி 

குற்றாலம் பிரதான அருவியிலும் சுற்றிலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தார் ஆட்சியாளர் ஆகாஷ். 

DIN

 
குற்றாலம் பிரதான அருவியிலும் சுற்றிலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்தார் ஆட்சியாளர் ஆகாஷ்.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், அருவிக்கரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இந்நிலையில், பிற அருவிகளில் ஏற்கனவே அனுமதி தரப்பட்ட நிலையில் 5 நாளுக்கு பின்னர் பிரதான அருவியிலும் குளிக்க அனுமதி வழங்கியுள்ளார் ஆட்சியாளர் ஆகாஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT