தமிழ்நாடு

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா

DIN

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார். 

இதில், காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வகுமார், கவுன்சிலர் ஏ.பி.துரைசாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT