தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் புகழ் போற்றுவோம்:  முதல்வர் ஸ்டாலின் 

DIN

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் புகழ் போற்றுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாளையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!

2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கருணாநிதி ஆட்சி!

ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT