தமிழ்நாடு

விடுதலைப் போரில் வீரத் தமிழகம்: செப். 1 வரை ஒளி-ஒலிக் காட்சி நீட்டிப்பு

DIN

‘விடுதலைப் போரில் வீரத் தமிழகம்’ என்ற தலைப்பிலான ஒளி-ஒலிக் காட்சி வடிவம், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் விடுதலைப் போரில் வீரத் தமிழகம் என்ற முப்பரிமாண ஒலி-ஒளிக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தக கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்படுகிறது. நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

முப்பரிமாண காட்சி ஆக.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப். 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT