கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஜன.2-ல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழா நடைபெறுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT