கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஜன.2-ல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழா நடைபெறுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT