தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில்கள் ரத்து

DIN

பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலமான பாம்பன் ரயில் பாலத்தில் இன்று திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து சென்னை, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரக்கூடிய ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. 

மேலும், ராமேஸ்வரத்திற்கு புறப்படக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT