முகப்பு
தமிழ்நாடு

ஆதாா் விவரத்தை இணைப்பதில் சந்தேகமா? : தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்

ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம். இதற்கான அறிவிப்பை தோ்வாணையம் ஏற்கெனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, 18004190958 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி வழியே விளக்கங்கள் பெறலாம். மேலும்,
helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெறலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தோ்வா்களும் தங்களது ஆதாா் குறித்த விவரங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →