தமிழ்நாடு

கோவையில் மேயராக எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் தோல்வி

DIN

கோவை மாநகராட்சியில் 38 ஆவது  வார்டில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார். 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், கோவை மாநகராட்சியில் 38 ஆவது வார்டில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட அமிர்தவல்லி 250 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளா வெற்றி பெற்றார். இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT