தமிழ்நாடு

பத்மநாபபுரம் நகராட்சி சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு? திமுக 7, பாஜக 7 இடங்களில் வெற்றி

DIN

பத்மநாபபுரம் நகராட்சியை கைப்பற்ற திமுக - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

இதில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் திமுக 7, பாஜக 7, சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, பத்மநாதபுரம் நகராட்சியை கைப்பற்றுவதற்கு சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT