தமிழ்நாடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

DIN

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தில்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அவர் தமிழக நிதி நிலைமை, ஜிஎஸ்டி வரி தொடர்பாக ஆலோசித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT