தமிழ்நாடு

உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

DIN


உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலராஸ் நாடுகள் வழியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. 

அவர்களை போலந்து, பெலாரஸ் சாலை மார்க்கமாக வழியாக மீட்டு வந்து அங்கிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT