தமிழ்நாடு

2021-ல் 3,325 ரெளடிகள் கைது: டிஜிபி சைலேந்திர பாபு

DIN


2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையினர் தைரியமாக எதிர்கொண்டனர். காவல் துறையில் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் இது சாத்தியமானது.

இதயத்தில் எந்தக் கெடுதலுமின்றி நமது திறமையாலும், அறிவினாலும் தொடர்ந்து போரிடுவோம். தமிழகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT