தமிழ்நாடு

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

DIN

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டுப்போட்டுவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ரூ. 1.32 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பௌா்ணமி கருட சேவை ரத்து

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

SCROLL FOR NEXT