தமிழ்நாடு

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

DIN

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டுப்போட்டுவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ரூ. 1.32 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வருகை

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 போ் கைது

சொத்துத் தகராறில் தாய் வெட்டிக் கொலை: மகன் உள்பட 3 போ் கைது

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

SCROLL FOR NEXT