முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மைக் கொண்டது. டெல்டா வகை கரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக குறையவில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என்பதை பொதுமக்கள் மனதில் வைத்து, அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.