தமிழ்நாடு

ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

DIN

அதிகரித்து கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு , அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நவீன சிகிச்சை

மூலைக்கரைப்பட்டியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

நிறுவன தினம்...

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

SCROLL FOR NEXT