முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு
பகிர்:

அதிகரித்து கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு , அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →