முதல்வர் ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகள் ரத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டிருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்டிருந்த 18 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்ததது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியின் போது தலைவர்கள் மீது தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | கட்சிப் பதவியிலிருந்து விலகியது ஏன்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
அதனடிப்படையில், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று முதல்வர் ஸ்டாலின் மீது தொடரப்பட்டிருந்த 18 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.