தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை: உயர்நீதிமன்றம்

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பரவலைக் காரணமாக வைத்து தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா பேரிடர் ஒரு காரணமாக முன்வைக்கப்படவில்லை என்றும் உச்சநீதிமன்றம் தேர்தல் அறிவிப்பிற்கு கெடு விதித்துள்ளதால் அதை எதிர்த்து தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கரோனாவைக் காரணம் காட்டாமல் தேர்தலை நடத்தவேண்டும் என்கிற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

SCROLL FOR NEXT