தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுத் தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

DIN

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் நேரில் சென்று தாக்கல் செய்தார்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு உள்பட 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற சி.வி.சண்முகம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிகாரிகளிடம் சமர்பித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சி.வி. சண்முகம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT