தமிழ்நாடு

வேதாரண்யேசுவரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயிலில் வேதநாயகி அம்மனுக்கு நடைபெறும் நிகழாண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று (ஜூலை.22) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி வேதநாயகி அம்மன் எழுந்தருளிய வீதிஉலா நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT