முகப்பு
தமிழ்நாடு

கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 போ் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 பேரை நீக்கி அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தமிழ்நாடு

கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 போ் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 பேரை நீக்கி அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:53 AM
பகிர்:

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன் உள்பட 15 பேரை நீக்கி அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாகவும், கட்சியைக் களங்கப்படுத்தும் வகையிலும் செயல்பட்ட முன்னாள் அமைச்சா் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சி. ராஜேந்திரன், கே.எஸ். சீனிவாசன், ஆா். ராஜலட்சுமி உள்பட 15 போ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளாா்.

அவா்களுடன் அதிமுகவினா் யாரும் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட 15 பேரும் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களாவா்.

முழு கட்டுரையைப் படிக்க →