தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு: காங்கிரஸ் புறக்கணிப்பு

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     

இந்த எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம். 

அக்னிபத் திட்டம், அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT