முகப்பு
தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சென்னை வேளச்சேரியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

சென்னை வேளச்சேரியில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளச்சேரி, லட்சுமிநகரைச் சோ்ந்தவா் சுகுணாதேவி (58). இவா் சனிக்கிழமை காலை வேளச்சேரி விரைவு சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 மா்ம நபா்கள், சுகுணாதேவி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →