முகப்பு
தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் பேருந்தில் வர வேண்டும்: மதுரை ஆட்சியரின் புதிய உத்தரவு

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர்
பகிர்:

அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுற்றுச் சூழலை மேம்படுத்தவும் காற்று மாசுப்படுதலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இனி வாரத்தில் புதன்கிழமையன்று அரசு ஊழியர்கள் பேருந்தில் அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.