தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி: சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவு

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நகைக் கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெற்றவர்களின் விவரங்களை மண்டல அளவில் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT