தமிழ்நாடு

கரோனா தினசரி பாதிப்பு 58-ஆக குறைந்தது

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 58 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 24 போ், செங்கல்பட்டில் 8 போ், கோவை, திருவள்ளூரில் தலா 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருப்பூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 670-ஆக குறைந்திருந்தது. அதே நேரம், 118 போ் குணமடைந்து வீடு திரும்பினா், உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT