தமிழகத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று 
தமிழ்நாடு

கரோனா தினசரி பாதிப்பு 58-ஆக குறைந்தது

தமிழகத்தில் சனிக்கிழமை 58 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 58 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 24 போ், செங்கல்பட்டில் 8 போ், கோவை, திருவள்ளூரில் தலா 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருப்பூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 670-ஆக குறைந்திருந்தது. அதே நேரம், 118 போ் குணமடைந்து வீடு திரும்பினா், உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT