தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா  இதுவரை வரவில்லை: மத்திய அமைச்சர்

DIN


புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா இதுவரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவில்லை என்று சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

மக்களைவில் திமுக எம்பி ஆ.ராசாவின் கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததா? என்று ஆ. ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT