தமிழ்நாடு

புதிதாக 42 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் புதிதாக வியாழக்கிழமை 42 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக தொற்றுக் கண்டறியப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நால்வருக்கும், காஞ்சிபுரம், கோவையில் தலா இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

மருத்துவமனைகள், வீடுகளில் 438 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT