தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.72.4 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.72.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
கொழும்பிலிருந்து சென்னை வந்த மூன்று பயணிகளிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் தங்கக் கட்டி (24 காரட்) தங்கச்சி சங்கிலி (22 காரட்), தங்க நகைகள் ( 24 காரட்) ஆகியவற்றைத் தங்களின் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மொத்த எடை 1.6 கிலோகிராம், மொத்த மதிப்பு ரூ.72.4 லட்சம். இதுதொடர்பாக புளோரிடா பத்மஜோதி, நோனா பரினா ஆகிய இலங்கைப் பயணிகள்
கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT