தமிழ்நாடு

கோவையில் உணவக குழுமதுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை

DIN

கோவை: கோவையில் ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தின் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தின் இயக்குநர்களின் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT