தமிழக அரசு 
தமிழ்நாடு

சாலைப் பாதுகாப்பு: மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர்/ காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

SCROLL FOR NEXT