தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர்

சின்ன வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

DIN

சின்ன வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் வரத்துக் குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100 தொட்டுள்ளது. 

இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சின்ன வெங்காயம் வரத்துக் குறைவால் விற்பனை அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம் விலை உயர்வை, கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும்  எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT