தமிழ்நாடு

சென்னை மாமன்றக் கூட்டம் தொடங்கியது!

DIN

சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவம்பர் 28 ஆம் தேதி(இன்று) சென்னை மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று கூடி நடைபெற்று வருகிறது. 

இன்றைய மாமன்றக் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

மேலும் தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் மழைக்கால நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகள், தாழ்வான பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய இதர திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT